யாழில் மைனர் குஞசாக திரிந்த 37 வயது பிரணவன் 19 வயது யுவதியையும் தாயையும் குத்தியதன் பின்னணி இதுதான்!!

[ad_1] 19 வயதான யுவதியையும், அவரது தாயாரையும் கத்தியால் வெட்டிவிட்டு, 37 வயதான நபர் பொலிசாருக்கு பயந்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். காதல் விவகாரத்தினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. The post யாழில் மைனர் குஞசாக திரிந்த 37 வயது பிரணவன்…

மின்சாரம் தாக்கியதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு.!

[ad_1] முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறக்கும் போது…

கொத்துரொட்டி 1,900 ரூபாய் – மற்றுமொரு கடை உரிமையாளர் கைது.. வீடியோ.!

[ad_1] கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவரை வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து கூடிய பணம் வசூலிக்க முற்பட்டதையடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர். ஒரு கொத்து ரொட்டிக்கு 1,900 ரூபாய் கொடுத்துவிட்டு, அதுபற்றி அவர் கேட்டபோது அவரை கீழ்த்தரமாக பேசினார் என அவர்மீது…

அம்பாறையில் மிக நுட்பமாக இயங்கிவந்த 3 போலி வைத்தியநிலையங்களுக்கு நடந்த கதி!!

[ad_1] மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அகப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு…

மதவாச்சியில் இளைஞனின் ஆண் உடம்பு. விதையை நசுக்கி எடுத்த பொலிசாருக்கு நடந்த கதி!!

[ad_1] இளைஞன் ஒருவருக்கு விதைப்பை ஒன்றை இழக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை எதிர்வரும் 24ஆம் The post மதவாச்சியில் இளைஞனின் ஆண் உடம்பு. விதையை நசுக்கி எடுத்த…

மகனுடன் மரதன் ஓடிய தந்தை பரிதாப மரணம்.!

[ad_1] பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட மகனை ஊக்குவிப்பதற்காக மகனுடன் இணைந்து ஓடிய தந்தை திடீரென மயக்கமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகள்…

வவுனியாவில் கொடூரம்!! புலம்பெயர் தமிழனை தரதரவென இழுத்துச் சென்று பொலிசார் தாக்குதல்!! நடந்தது என்ன?

[ad_1] வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில்…

கிறிஸ் மரம் முறிந்து விபத்து – 4 பேருக்கு நேர்ந்த நிலை..!

[ad_1] புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு (கிறிஸ்) மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை…

21 வயது இளைஞன் ப.டு.கொ.லை – சிறிய தந்தை கைது.!

[ad_1] ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால்…

யாழ்ப்பாணிஸை வெளிநாட்டு ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் கொழும்பில் கைது.!

[ad_1] யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக…